30/Jul/2021 11:27:17
ஈரோடு, ஜூலை: ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே உள்ள ஒத்தக்கடையில் சுதந்திர போராட்ட வீரரும், அகில இந்திய சோசலிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளருமான மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து 4 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த க.ர.நல்லசிவத்துக்கு அனைத்து கட்சியினரும் சார்பில் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது .
இந்நிகழ்ச்சியில், வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி, மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி, திமுக துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.