16/Nov/2020 11:07:37
சென்னை: இது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்:
புத்தம்புது பஸ் விட்டிருக்கிறது அரசு. மழை பெய்ததும் உள்ளே ஒழுக, குடைப் பிடித்து உட்கார்ந்திருக்கிறார்கள் பயணிகள்.
உள்ளே ஒழுகியது மழைநீரா? ஊழலா ?பயணிகள் பிடித்தது குடையா? ஆளுங்கட்சிக்கான கறுப்புக் கொடியா?. என்று அவர் பதிவிட்டுள்ளார்.