logo
மழையால்  அரசின் புதிய பேருந்துகளில் மழை நீர் கசிவு.. குடைக்குள் பயணிகள்.. கமல்ஹாசன் கண்டனம்

மழையால் அரசின் புதிய பேருந்துகளில் மழை நீர் கசிவு.. குடைக்குள் பயணிகள்.. கமல்ஹாசன் கண்டனம்

16/Nov/2020 11:07:37

சென்னை: இது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்: 

புத்தம்புது பஸ் விட்டிருக்கிறது அரசு. மழை பெய்ததும் உள்ளே ஒழுக, குடைப் பிடித்து உட்கார்ந்திருக்கிறார்கள் பயணிகள்.

உள்ளே ஒழுகியது மழைநீரா? ஊழலா ?பயணிகள் பிடித்தது குடையா? ஆளுங்கட்சிக்கான கறுப்புக் கொடியா?.  என்று அவர் பதிவிட்டுள்ளார்.



Top