11/Oct/2020 01:58:59
புதுக்கோட்டையில் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் நலச்சங்க கட்டிடம் திறப்பு விழா மற்றும் போர் நினைவுச்சின்னம் அடிக்கல் நாட்டு விழா இன்று (11.10.2020) நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற விழாவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் இன்று திறந்து வைத்தார்.இதில், பிரிகேடியர் வி வி சுப்பிரமணியன், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.