01/Oct/2020 02:18:45
தேசிய இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குருதிக்கூடு அமைப்பின் சார்பில் விழிப்புணர்வுக்காகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணி பெண்களின் பிரசவ தேவைகளுக்காகவும் அந்த அமைப்பின் நிர்வாகி ஷேக் அப்துல்லா தலைமையில் 8 பேர் குருதிக் கொடை அளித்தனர்.