28/Sep/2020 07:28:58
திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் வரும் (4.10.2020) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு அவிநாசி கச்சேரி வீதியில் கோவம்சம் திருமண மண்டபத்தில் கூட்டம் நடைபெற உள்ள ஆலோசனைக்கூட்டத்தில் அனைத்து பூசாரி பெருமக்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது கூட்டத்தில், நமது பூசாரிகளுக்கு அரசு அறிவிக்கப்பட்ட சலுகைகள் இதுவரை அரசு ஆணை வெளியிடப்படாமல் உள்ளது இதனால் பூசாரிகள் ஓய்வூதியம், நல வாரியம் உள்ளிட்ட சலுகைகள் பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது .இதைப் பற்றி விவாதிக்க கூடிய வகையில் பொறுப்பாளர் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது .பூசாரி பெருமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி முகக் கவசம் அணிந்து பொறுப்பாளர் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம். இக்கூட்டத்திற்கு பூசாரிகள் காவலர் சங்கத்தின் மாநில தலைவர் பி.வாசு, மாநில பொருளாளர் தங்கநாயகி கே.சுந்தரம் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.தொடர்புக்கு.. கோயில் பூசாரிகள் நலச்சங்க (பொறுப்பாளர்)9952267109,- 9865144722 - 9894579992.