logo
ஈரோடு பகுதியில் நாளை(28.12.2020) மின் தடை

ஈரோடு பகுதியில் நாளை(28.12.2020) மின் தடை

26/Dec/2020 06:59:34

ஈரோடு, டிச: ஈரோடு துணை மின்நிலையத்திலிருந்து செல்லும் சத்தி சாலை மின்பாதையில் குடிநீர் வடிகால் வாரியத்தின் குழாய்கள் பதிக்கும் பணிகள் திங்கள்கிழமை (டிச.28) நடைபெற உள்ளது. 

இதன்காரணமாக , நேரு வீதி, சத்தி சாலை, மஜித் வீதி, பிருந்தா வீதி, பழனிமலை வீதி, ஓட்டுக்கார சின்னையா வீதி, கிருஷ்ணன் வீதி, ஏபிடி சாலை, கேஏஎஸ் நகர், மார்க்கெட் பகுதிகள், மாதவகிருஷ்ணா வீதி, மீராமொய்தீன் வீதி, மோசிக்கீரனார் வீதி, இந்திரா நகர், ரங்கநாதன் வீதி, வெங்கடபெருமாள் வீதி, மரப்பாலம் ரோடு, எஸ்சிஎம் மில் ரோடு, செந்தில் கார்டன் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்  என ஈரோடு மின்விநியோக செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.

Top