logo
அக்.2-இல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த சிறப்பு கிராம சபைக்கூட்டங்கள் ரத்து

அக்.2-இல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த சிறப்பு கிராம சபைக்கூட்டங்கள் ரத்து

01/Oct/2020 10:44:06

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியையொட்டி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த கிராம சபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி அறிவித்துள்ளார்.

Top