logo
தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் 44 -ஆவது கூட்டம் தில்லியில் இன்று  நடைபெற்றது.

தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் 44 -ஆவது கூட்டம் தில்லியில் இன்று நடைபெற்றது.

09/Nov/2020 11:41:27

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் மிக கடுமையாக போராடிவரும் இச்சுழலில் குழந்தைகள் மீது தனி கவனம் செலுத்தி அவர்களை பாதுகாக்கும் பொறுப்பு ஆணையத்திற்கு மட்டுமல்லாமல் நம் அனைவருக்கும் உண்டு.

அந்த வகையில் பள்ளிகள்திறப்பு, ஊரடங்கால்குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தம்,வறுமையின் காரணத்தினால் பணியில் ஈடுபடுத்தப்படும் குழந்தை தொழிலாளர், மற்றும் போஸ்கோ சட்டம் தொடர்பான ஆலோசனைகள் இன்றைய கூட்டத்தில் நடைபெற்றது. ஆணையத்தின் மாண்புமிகு தலைவர் பிரியன் காணூங்கு #தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்  உறுப்பினர்டாக்டர் ஆர்.ஜி..ஆனந்த்  தனது சக உறுப்பினர்களுடன் கலந்துகொண்டார்.


Top