logo
புதுக்கோட்டை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக நிஷா பார்த்திபன் பொறுப்பேற்றார்

புதுக்கோட்டை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக நிஷா பார்த்திபன் பொறுப்பேற்றார்

16/Jun/2021 12:35:11

புதுக்கோட்டைஜூன்: புதுக்கோட்டை மாவட்டத்தின் புதிய  காவல் கண்காணிப்பாளராக நிஷா பார்த்திபன் பொறுப்பேற்றார்.

புதுக்கோட்டை மாவட்டத்தின் 49 -ஆவது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நிஷா பார்த்திபன்(16.6.2021) புதன்கிழமை( 10:25 மணி அளவில்  பொறுப்பேற்றுக் கொண்டார். . இவர் ஏற்கெனவே பெரம்பலூர் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியவர்.

அங்கிருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் பொறுப்பேற்றுள்ளார். புதிய எஸ்பி -க்கு  மாவட்டத்திலுள்ள அனைத்துப்பிரிவு காவல்துறை அதிகாரிகளும் வாழ்த்துத் தெரிவித்து வரவேற்றனர்.

Top