10/Jun/2021 02:50:30
ஈரோடு, ஜுன்: ஈரோட்டில் கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை முன்னாள் எம்.எல்.ஏ கே.எஸ்.தென்னரசு வழங்கினார்
அதன் தொடர்ச்சியாக, ஈரோடு ஈஸ்வரன் கோவில்
வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டத்தில் உள்ள கோவில் அர்ச்சகர்கள் பணியாளர்கள் 65 பேருக்கு முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் கே. வி. ராமலிங்கம், கே.
எஸ். தென்னரசு, மாணவரணி மாவட்ட செயலாளர் ரத்தன் பிரித்வி ஆகியோர் இணைந்து ரூ.45 ஆயிரம் மதிப்பில் மளிகை, காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்.
நிகழ்ச்சியில், பகுதி செயலாளர்கள் கோவிந்தராஜ், தங்கமுத்து, ராமசாமி, ஜெயராஜ், அண்ணா தொழிற்சங்க இணைச்செயலாளர் மாதையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.