logo
புதுக்கோட்டை மாவட்டத்தின் புதிய எஸ்பி- நிஷா பார்த்திபன் நியமனம்

புதுக்கோட்டை மாவட்டத்தின் புதிய எஸ்பி- நிஷா பார்த்திபன் நியமனம்

05/Jun/2021 10:08:21

புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை மாவட்டத்திற்கு புதிய காவல் கண்காணிப்பாளராக திருமதி நிஷா பார்த்திபன் நியமனம் செய்யப்பட்டார்.

இவர் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிவந்த இவர் தற்போது புதுக்கோட்டை மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.



Top