28/May/2021 08:21:41
புதுக்கோட்டை, மே: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த நன்கொடையாளர்கள் பங்களிப்பில் வாங்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை அரசு மருத்துவமனைக்கு வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது
அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் ரகுபதி பங்கேற்று பெருமகளூர்பழனிவேல் மற்றும் நன்கொடையாளர்கள் பங்களிப்பில் வாங்கப்பட்ட ரூ. 2 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை மருத்துவமனை நிர்வாகிகளிடம் வழங்கினார்.