16/Dec/2020 10:24:41
புதுக்கோட்டை: மார்கழி மாதம் தொடங்கியதையடுத்து பெண்கள் தங்கள் வீட்டு வாசலில் வண்ண வண்ண கோலமிடுவதற்காக புதுக்கோட்டை சாந்தாநாதர் கோவில் சந்நிதி வீதியில் உள்ள கடையில் குவிக்கப்பட்டுள்ள பல வண்ண கோலப்பொடிகளை ஆர்வத்துடன் வாங்க திரண்ட பெண்கள்.