logo
புதுக்கோட்டை நகராட்சி வார்டுகளில் விடுபட்ட வாக்காளர்களை பட்டியலில் சேர்க்கும் பணியில் அதிமுகவினர்

புதுக்கோட்டை நகராட்சி வார்டுகளில் விடுபட்ட வாக்காளர்களை பட்டியலில் சேர்க்கும் பணியில் அதிமுகவினர்

22/Nov/2020 01:21:45

புதுக்கோட்டை: மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி விஜயபாஸ்கரின்  அறிவுறுத்தலின்படி  புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள வார்டுகளில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் விடுபட்ட வாக்காளர்களை பட்டியலில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டனர்

புதுக்கோட்டை நகராட்சியின்  23,24,25,39 மற்றும் 30,31,32,33,36,37,41  ஆகிய வார்டுகளில்  வாக்காளர் சேர்ப்பு சிறப்பு  முகாம் நடைபெறுவதை முன்னாள் புதுக்கோட்டை நகர் மன்ற தலைவர் எஸ்ஏ.எஸ்.சேட்டு (எ)அப்துல் ரகுமான். டவுன் பேங்க் தலைவர் மாரிமுத்து, வட்டச் செயலாளர்கள் மற்றும் நடராஜ, கே.டி. பிரபாகரன், ஜீவா செல்வராஜ், பழக்கடை சேகர். முத்தப்பா,  சி. அருண் . பி.எஸ். மணி, வட்டச்செயலாளர்கே.ஆர்.ஜி.பாண்டி, உசிலை குமார், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் அண்ணாதுரை  உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Top