logo
தீபாவளிப்பண்டிகையின் முதல் நாளில் கடைவீதியில் திரண்ட மக்கள் கூட்டம்

தீபாவளிப்பண்டிகையின் முதல் நாளில் கடைவீதியில் திரண்ட மக்கள் கூட்டம்

13/Nov/2020 07:00:39

புதுக்கோட்டை: தீபாவளி பண்டிகையின் முதல் நாளான நவ.13 -இல் புதுக்கோட்டை கிழக்கு ராஜவீதியில் புத்தாடைகள், பட்டாசு மற்றும்  வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கிச்செல்ல சாரல் மழையையும் பொருட்படுத்தாமல் குடையுடன் திரண்ட பொதுமக்கள்.

Top