logo
மதுரை தெப்பக்குளம் மருதிருவர் உருவச்சிலைக்கு துணை முதல்வர் தலைமையில் மரியாதை

மதுரை தெப்பக்குளம் மருதிருவர் உருவச்சிலைக்கு துணை முதல்வர் தலைமையில் மரியாதை

24/Oct/2020 12:21:16

மதுரை தெப்பக்குளம் அருகே அமைந்துள்ள மாமன்னர் மருதுபாண்டியர் உருவச்சிலைகளுக்கு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சர்கள் மாலை அணிவித்து இன்று மரியாதை செய்தனர்.

நிகழ்வில், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், எம்எல்ஏக்கள் ராஜன்செல்லப்பா, எஸ்.எஸ். சரவணன், முன்னாள் மண்டலத்தலைவர் சாலைமுத்து, மதுரை மாவட்ட கூட்டுறவு வங்கித்தலைவர் பாண்டியன் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

Top