logo
சித்திரை பௌர்ணமி: புதுக்கோட்டை குழந்தை முத்துமாரியம்மன் கோயிலில் பறவை, பால்காவடி எடுத்து பக்தர்கள் வழிபாடு

சித்திரை பௌர்ணமி: புதுக்கோட்டை குழந்தை முத்துமாரியம்மன் கோயிலில் பறவை, பால்காவடி எடுத்து பக்தர்கள் வழிபாடு

26/Apr/2021 11:05:13

புதுக்கோட்டை, ஏப்.26: புதுக்கோட்டை மச்சுவாடி ஸ்ரீ குழந்தை முத்துமாரியம்மன் கோவிலில்   சித்திரை பெளர்ணமியை முன்னிட்டு நடந்த விழாவில்


பக்தர்கள்  பறவைக்காவடி,பால்குடம், அக்னி சட்டி ,கரும்பு தொட்டி எடுத்து வந்து   தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர்.  எளிய முறையில்  கொரோனா பாதுகாப்பு வழிகாட்டுதலோடு நடைபெற்றது  .

Top