logo
கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் இன்று  வெறிநோய் தடுப்பூசி முகாம்

கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் இன்று வெறிநோய் தடுப்பூசி முகாம்

28/Sep/2020 09:58:31

கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர்  தலைமையில் இன்று (28.9.2020- திங்கள்கிழமை)  காலை 9 மணி முதல் 12 மணி வரை அவர்கள் தலைமையில் செல்லப் பிராணிகளுக்கான (நாய்) இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.செல்லப் பிராணிகள் வளர்ப்போர் தங்களது செல்லப் பிராணிகளை கொண்டு வந்து பயன் பெற வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது.முகாம் நடைபெறும் இடம்: மண்டல இணை இயக்குநர் அலுவலக வளாகம், பால் பண்ணை ( நகர் பிரிவு ) வளாகம். புதுக்கோட்டை. நேரம் : காலை 9 மணி முதல் 12 மணி வரை.

Top