logo
பாடகர் எஸ்.பி.பி. மறைவுக்கு மேடை மெல்லிசை கலைஞர்கள் அஞ்சலி.

பாடகர் எஸ்.பி.பி. மறைவுக்கு மேடை மெல்லிசை கலைஞர்கள் அஞ்சலி.

26/Sep/2020 04:20:46

by s.senthilkumar...மறைந்த பின்னணி பாடகர் எஸ.பி. பாலசுப்ரமணியம் மறைவிற்கு புதுக்கோட்டை மாவட்ட மேடை மெல்லிசை கலைஞர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி எஸ்பிபி-யின் பாடல்களை பாடி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.புதுக்கோட்டை மாவட்ட மேடை மெல்லிசை கலைஞர்கள் சங்கத்தினர் ஏராளமானோர் கருப்பு பேட்ஜ் அணிந்து புதுக்கோட்டை அண்ணாசிலை அருகில் மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உருவப் படத்துக்கு மலர் துவி மெழுகுவர்த்தி ஏந்தி பாடல்கள் பாடி அஞ்சலி செலுத்தினர்.இதில் மேடை மெல்லிசை கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

Top