11/Feb/2021 10:10:56
புதுக்கோட்டை கிழக்கு மூன்றாம் வீதியிலுள்ள அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
திருக்கோயில் நிர்வாகிகள், செயல் அலுவலர் கி.பாரதிராஜா , ஆய்வாளர் கண்ணன் ஆலய மேற்பார்வையாளர் தெட்சணாமூர்த்தி, பாலாஜி பட்டாச்சாரியார் திருக்கோயில் பணியாளர்களும் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். கோயில் உண்டியலில் பக்தர்களின் காணிக்கையாக ஏறத்தாழ ரூ.1.20 லட்சம் இருந்ததாக கூறப்படுகிறது.