logo
அமைச்சர் பங்கேற்ற  விழாவில் பட்டா கேட்டு  போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

அமைச்சர் பங்கேற்ற விழாவில் பட்டா கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

02/Jan/2021 11:41:50

 ஈரோடு, ஜன:ஈரோடுமாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொங்கா்பாளையம் அரசு உயா்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 112 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா 11 பேருக்கு முதியோா் உதவித்தொகைகளை வழங்கியநிலையில்,  பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் வீட்டுமனை பட்டா வழங்கவில்லை என  பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  பொதுமக்களிடம் உடனடியாக மனுக்களை பெற்ற பின்னா் 15 நாட்களில் அனைவரும் இலவச வீட்டுமனைபட்டா வழங்கப்படும் என உறுதியளித்ததை தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் சமதானம் அடைந்து கலைந்து சென்றனா்...

Top