22/Sep/2020 11:56:19
ரேஷன் கடைகளில் விற்பனை இயந்திர மாற்றம் காரணமாக செப்டம்பர் 25,26 ஆகிய நாட்களுக்கு பதிலாக 28,29- ஆகிய நாட்களில் ரேஷன் பொருட்களை பொதுமக்கள் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் பணியாளர்கள் 23-ஆம் தேதி விற்பனை செய்ய பிறகு இயந்திரத்தை உதவி ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.இதையடுத்து செப். 25, 26-இல் பொறியாளர்கள் புதிய விற்பனை இயந்திரத்தில் பதிவுகள் மேற்கொண்டு மண்டல வாரியாக வழங்குவார்கள் என்று குறிப்பிட்டுள்ளது