22/Sep/2020 11:41:44
குட்கா விவகாரத்தில் திமுக எம்எல்ஏக்களின் மனுவை விசாரிக்க உயர்நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்யநாராயணன் ஒப்புதல் அளித்துள்ளார். 2-ஆவது உரிமை மீறல் நோட்டீஸ்க்கு எதிரான திமுக மனுவை நீதிபதி நாளை விசாரிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.