18/Nov/2020 07:44:02
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் ,மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழி காட்டி மையம் இணைந்து புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட இலுப்பூர் மதர்தெரசா பொறியியல் கல்லூரி வளாகத்தில் நவ.19, 20 ஆகிய இரு நாள்கள் நடத்துகின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இதில் பங்கேற்று பயன் பெறலாம் என மாவட்ட நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.