logo
புதுக்கோட்டை சமத்துவம் அறக்கட்டளை சார்பில் ஏழை எளியவர்களுக்கு பிரியாணி உணவு வழங்கல்

புதுக்கோட்டை சமத்துவம் அறக்கட்டளை சார்பில் ஏழை எளியவர்களுக்கு பிரியாணி உணவு வழங்கல்

12/Jun/2021 10:10:15

புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை சமத்துவம் அறக்கட்டளை சார்பில் ஏழை எளியவர்களுக்கு சனிக்கிழமை பிரியாணி உணவு வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை தெற்கு மூன்றாம் வீதியிலுள்ள சமத்துவம் அறக்கட்டளை சார்பில் ஊரடங்கு காலங்களில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு தினந்தோறும் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது அதே போல்  சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் அறக்கட்டளை நிறுவனர்  . நைனா முகமது 200-க்கும் மேற்பட்டஏழை எளிய மக்களுக்கு மதிய உணவாக பிரியாணி பொட்டலங்களை வழங்கினார்

ஏற்பாடுகளை அனீஸ்  செய்திருந்தார்.இந்நிழ்வில் கறம்பக்குடி  சேர்மன் மாலதி மற்றும் எம்.எம். பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Top