logo
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ- சார்பில் ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கல்

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ- சார்பில் ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கல்

05/Jun/2021 11:22:19

ஈரோடு, ஜூன்: ஈரோடு  சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்இ.திருமகன் ஈவெரா  வேண்டுகோளின் படி  ரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பாக மேட்டூர் பாலம் அருகில் உள்ள ஸ்டோனி பிரிட்ஜ் பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் .பி. ரவி தலைமையில்  மதிய உணவு  வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் ஜெ.சுரேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர்  மாரியப்பன், மாவட்ட துணைத்தலைவர் ராஜேஷ் ராஜப்பா, முன்னாள் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் கே.விஜய் கண்ணா, மண்டலத் தலைவர்களான டி.திருச்செல்வம், ஆர் விஜயபாஸ்கர் மாவட்ட பொதுச்செயலாளர்களான டி. கண்ணப்பன், எம் ஆர்.அரவிந்தராஜ், கராத்தே யூசுப், அன்பழகன், வி கே சச்சிதானந்தம்.

மாவட்ட செயலாளர்களான கே.ஜே டிட்டோ,சிவா என்கிற சிவகுமார், எம்.பாலதண்டாயுதம்  மொடக்குறிச்சி முன்னாள் வட்டாரத் தலைவர் வி. கே.செந்தில் ராஜா மாநில சிறுபான்மை பிரிவு ஒருங்கிணைப்பாளர் எம்.ஜவஹர் அலி மாவட்ட நெசவாளர் அணி தலைவர் சி. மாரிமுத்து, சேவாதள மாவட்ட தலைவர் பி ஆறுமுகம், நான்காம் மண்டல சிறுபான்மை துறை  தலைவர் சூர்யா சித்திக், சைக்கிள் ராஜேந்திரன், கறிக்கடை யூசுப்.

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை துணைத் தலைவர் கே என் பாஷா மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டு கொரோனா ஊரடங்கில்  பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது

Top