logo
அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்

அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்

24/Feb/2021 11:22:01

ஈரோடு, பிப்:அந்தியூர் வட்டாட்சியர் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்  பின்னர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் 30% மாற்றுத் திறனாளிகளுக்கு 3000 உதவித் தொகையும், 75% மேல் உள்ள மாற்று திறனாளிகளுக்கு உதவித்தொகை 5 ஆயிரமாக உயர்த்தி வழங்கக் கோரியும்.

தனியார் துறைகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத வேலைவாய்ப்பை உத்தரவாதம் செய்திட தரவேண்டும் வலியுறுத்தி அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள்  குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சுமார் ஒரு மணி நேரம் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Top