30/Oct/2020 07:06:21
மதுரை: பசும்பொன் தேவர் ஜெயந்தி விழாவுக்காக கமுதியிலுள்ள அவரது நினைவிடத்துக்குச் செல்லும் வழியில் மதுரை தெப்பக்குளம் அருகே அமைந்துள்ள மாமன்னர் மருதுபாண்டியர்களின் உருவச்சிலைகளுக்கு இன்று(அக்.30) மாலை அணிவித்து மரியாதை செய்த தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜு, ஆர். காமராஜ், கே.பி. முனுசாமி எம்.பி. உள்ளிட்டோர் .