29/Sep/2022 06:14:51
போலி பத்திரப்பதிவு ஒழிப்புச்சட்டம் நடைமுறக்கு வந்ததற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வரவேற்பு தெறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக போலியாகவும் ஆள் மாறாட்டம் செய்தும் நிலம், சொத்துக்கள் மோசடியாகவும் பத்திரப்பதிவு செய்யப்பட்டு வந்தது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் புதிய சட்டம் பத்திரப்பதிவு ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தது..