logo
குடியாத்தம் அருள்மிகு வையாபுரி சுவாமிகள் சமாதி மடத்தில் அக்.1-இல் குருபூஜை

குடியாத்தம் அருள்மிகு வையாபுரி சுவாமிகள் சமாதி மடத்தில் அக்.1-இல் குருபூஜை

25/Sep/2020 06:02:35

வேலூர் மாவட்டம், குடியாத்தம் நெல்லூர்பேட்டையிலுள்ள அருள்மிகு வையாபுரி சுவாமிகள் சமாதி மடத்தில் வரும் அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி அன்று நடைபெறும் குருபூஜையை முன்னிட்டு காலை 9 மணிக்கு அபிஷேகமும், நண்பகல் 12 மணிக்கு தீபாராதனையுடன் மகேஸ்வரபூஜையும், அன்னதானமும் நடைபெறுமென விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 

Top