05/Dec/2020 01:30:00
புதுக்கோட்டை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி தனது முகாம் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்திய தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர்.