logo
புதுகை முதன்மை கல்வி அலுவலரிடம் தீர்மான நகலை வழங்கி தனியார் பள்ளிகள் கூட்டமைப்பினர்

புதுகை முதன்மை கல்வி அலுவலரிடம் தீர்மான நகலை வழங்கி தனியார் பள்ளிகள் கூட்டமைப்பினர்

13/Nov/2020 12:48:13

புதுக்கோட்டை மாவட்ட தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் நடந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அந்தத்  தீர்மானங்கள் தொடர்பாக விளக்கவுரையினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயாலெட்சுமியிடம் மாவட்டத் தலைவர் அஸ்ரப் அன்சாரி வழங்கினார். பள்ளி நிர்வாகிகள் ஒருங்கிணைப்பாளர் ரமணன் மற்றும்  முனைவர்.கிருஷ்ணமூர்த்தி, அற்புதாஅலெக்ஸாண்டர், முத்துக்கருப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.  .

Top