19/Oct/2020 11:51:11
சென்னை: தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மாநில தலைவர் அ.முத்துக்குமார் வெளியிட்ட அறிக்கையில், எனது தலைமையில் சென்னையில் நடைபெற்ற நிர்வாகக்குழு கூட்டத்தில், தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை புதுக்கோட்டை மாவட்ட தலைவராக மாருதிமோகன்ராஜ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவரது பதவிக்காலம் 2020 -ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை செயல்பாட்டில் இருக்கும் என தனது நியமனக் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.