logo
சென்னை புத்தக கண்காட்சியில் கவிஞர் தங்கம்மூர்த்தியின் கவிதை நூல் வெளியீடு

சென்னை புத்தக கண்காட்சியில் கவிஞர் தங்கம்மூர்த்தியின் கவிதை நூல் வெளியீடு

28/Feb/2021 11:15:03


சென்னை:  சென்னையில் நடைபெறும் புத்தக காட்சியில் கவிஞர் தங்கம்மூர்த்தியின்  கூடு திரும்புதல் எளிதன்று என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா  நடைபெற்றது. 

விழாவில் , நூலை சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி  ஆர்.சுரேஷ்குமார் வெளியிட திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் விவேகா பெற்றுக் கொண்டார்.

கவிஞர் சக்திஜோதி, கவிஞர் மகாசுந்தர், ஆலங்குடி வெள்ளைச்சாமி, கவிஞர் சு.பீர்முகமது,எழுத்தாளர் சுரேஷ்மான்யா,  கவிஞர் பொன்ஸீ,  பாபாசி பொறுப்பாளர் ஒளிவண்ணன், இயக்குனர் ரவி சுப்பிரமணியன், கலை விமர்சகர் இந்திரன், கவிஞர் ஜெயபாஸ்கரன் மற்றும் டிஸ்கவரி புக் பேலஸ் மு.வேடியப்பன் ஆகியோர் கொண்டனர்.

Top