05/Dec/2020 06:15:57
நாமக்கல்: தில்லியில் கடந்த 10 நாட்களுக்கு மேலாகப் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து இன்று(டிச.5) நாமக்கல்லில் திமுக மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இணைந்து கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்