logo
 சென்னை செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருவதைக் காண  திரண்ட மக்கள் கூட்டம்.

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருவதைக் காண திரண்ட மக்கள் கூட்டம்.

16/Nov/2020 10:32:32

சென்னை: செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்தில் இருந்து உபரி நீர் மதகுகள் வழியாக தற்போது வெளியேற்றப்பட மாட்டாது; செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கம் அதன் மொத்த உயரம் 24 அடியில் தற்போது 20.8 அடி நீர் இருப்பு உள்ளது.தமிழக அரசின் உரிய அறிவிப்புக்குப் பின்னர் தண்ணீர் திறக்கப்படும் என்று பாலாறு வடிநில கண்காணிப்புப் பொறியாளர் முத்தையா தகவல் தெரிவித்துள்ளார். 


Top