30/Oct/2020 04:19:03
ஈரோடு: பசும்பொன் முத்துராமலிங்கதேவரின் 113வது ஜெயந்திவிழாவையொட்டி முத்துராமலிங்கதேவரின் சிலைக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.கோட்டாட்சியர் ஜெயராமன் ஒன்றியசெயலாளர் தம்பிசுப்பிமணியம் மனோகரன் மற்றும் செந்தில்குமார் காளியப்பன் உட்படஉள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.