logo
அறந்தாங்கி அரசு கல்லூரியில் பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு  கலந்தாய்வு .

அறந்தாங்கி அரசு கல்லூரியில் பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு கலந்தாய்வு .

27/Oct/2020 05:32:05

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலை அடுத்த பெருநாவளூரில் இயங்கி வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 2020- 2021-ஆண்டடுக்கான பட்ட மேற்படிப்புகள், எம், ஏ. ஆங்கிலம், எம்.காம் வணிகவியல், எம்,எஸ், சி கணிணி அறிவியல் ஆகிய பாடப்பிரிவிற்கு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, இன்று(27.10.2020) கல்லூரி முதல்வர் முனைவர்.இரா.கண்ணன் தலைமையில் நடைபெற்றது.

இதில், ஆங்கில துறை தலைவர் அ.கணேசன், வணிகவியல் துறை தலைவர் முனைவர் என்.கே .ராஜேந்திரன், கணிணி அறிவியல் துறை தலைவர் முனைவர்.எஸ். ரமேஷ் மற்றும் சேர்க்கை குழு பேராசிரியர்கள் கலந்து கொண்டனர் 


Top