13/Oct/2020 12:07:38
சென்னை: சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் சங்கரின் இரண்டாம் ஆண்டு நினைவுநாளையொட்டி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ் மற்றும் அக்கட்சியினர் சங்கர் நினைவிடத்திற்கு நேரில் சென்று மலர்வளையம் வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.