logo
ஆடி 18 -ஆம் பெருக்கு: மஞ்சள்கயிறு வாங்கிய மகளிர்

ஆடி 18 -ஆம் பெருக்கு: மஞ்சள்கயிறு வாங்கிய மகளிர்

01/Aug/2021 12:21:16

புதுக்கோட்டை, ஜூலை: ஆடிப்பெருக்கை    முன்னிட்டு  புது மண  தம்பதியர்கள் புதிய தாலி அணிவித்துக்கொண்டு கோவில்களிலும்,குளத்துக்கரையிலும் சிறப்புவழிபாடுசெய்வது வழக்கம்.

அதற்காக, புதுக்கோட்டை நகரின் சாந்தநாத  சுவாமி கோவில் அருகில் ஜி டி என் பூஜை பொருட்கள் விற்பனைக்கடையில்     ஆடி 18-ஆம் பெருக்கு சிறப்பு வழிபாட்டிற்கான மஞ்சள்கயிறு ,கதோலிக்கருகமணி மற்றும் பூஜைபொருட்கள்  திரளான பெண்கள் வாங்கிச்சென்றனர்.

Top