01/Aug/2021 12:21:16
புதுக்கோட்டை, ஜூலை: ஆடிப்பெருக்கை முன்னிட்டு புது மண தம்பதியர்கள் புதிய தாலி அணிவித்துக்கொண்டு கோவில்களிலும்,குளத்துக்கரையிலும் சிறப்புவழிபாடுசெய்வது வழக்கம்.
அதற்காக, புதுக்கோட்டை நகரின் சாந்தநாத சுவாமி கோவில் அருகில் ஜி டி என் பூஜை பொருட்கள் விற்பனைக்கடையில் ஆடி 18-ஆம் பெருக்கு சிறப்பு வழிபாட்டிற்கான மஞ்சள்கயிறு ,கதோலிக்கருகமணி மற்றும் பூஜைபொருட்கள் திரளான பெண்கள் வாங்கிச்சென்றனர்.