logo
ஈரோடு தனியார் மருத்துவமனையில்  கர்பிணிகளுக்கு  கொரனோ தடுப்பூசி போடப்படுகிறது

ஈரோடு தனியார் மருத்துவமனையில் கர்பிணிகளுக்கு கொரனோ தடுப்பூசி போடப்படுகிறது

11/Jul/2021 05:58:04


ஈரோடு, ஜூலை: ஈரோடு கேர் 24 பல்துறை மருத்துவமனையில் பிரதேகமாக கொரனோ தடுப்பூசி மையம் (கோவிஷீல்டு) கர்ப்பிணி பெண்களுக்காக நடைபெற்று வருகிறது. 

மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டு கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. கர்ப்பிணி பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைவரும் இந்த  வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கேர் 24 பலதுறை மருத்துவமனை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்

Top