logo
கந்தர்வக்கோட்டை புதுப்பட்டி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது

கந்தர்வக்கோட்டை புதுப்பட்டி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது

01/Jul/2021 11:43:52

புதுக்கோட்டை, ஜூன்புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே புதுப்பட்டியிலுள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட தகவல்புதுப்பட்டியிலுள்ள அரசினர் பாலிடெக்னிக்  கல்லூரியில், Diploma in Civil Engineering (DCE). Diploma in Mechanical Engineering (DME).Diploma in Electrical and Electronics Engineering (DEEE).Diploma in Electronics and Communication Engineering(DECE).Diploma in Computer Engineering(DCSE). ஆகிய பாடப்பிரிவுகளில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 3 ஆண்களுக்கான பட்டயப்  படிப்புக்கு  முதலாமாண்டு மாணவ/ மாணவியர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.150/-  SC/ST மாணவ மாணவியர்களுக்கு முற்றிலும் இலவசம். இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. https://www.tngptc.in (or) https://www.thgptc.com மாணவர்கள் விண்ணப்பிக்க    25.6.2021 முதல் 12.7.2021 வரை வாரத்தின் ஏழு  நாட்களிலும் கல்லூரியின் சேர்க்கை மையத்தை (TFC) 32  நேரில் அணுகலாம்.

தொடர்புக்கு: 04322-275289 / 9751955891 / 6379427339.

Top