logo

சட்டமன்றத்துக்குள் குட்காவை கொண்டு சென்ற உரிமைமீறல் வழக்ககு விசாரணையி் இன்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு

24/Sep/2020 09:33:17

திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்.எல்.ஏ.க்கள் குட்காவை பேரவைக்குள் எடுத்துச்சென்றதால் இவர்களுக்கு அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீஸ்-க்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று இடைக்கால  உத்தரவு பிறப்பிக்க உள்ளது.


Top