19/Jan/2021 07:32:24
தில்லி: உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனைகூட்டம் நடைபெற்றது. குடியரசுத் தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்த உள்ளதாக விவசாயிகள் அறிவித்துள்ள நிலையில் இந்த ஆலோசனை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.