logo

தூத்துக்குடி இளைஞர் செல்வன் கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடங்கியது.

23/Sep/2020 12:39:07

சொக்கன்குடியிருப்பை சேர்ந்த இளைஞர் செல்வன் நிலத்தகராறில் கடத்திக் கொலை செய்யப்பட்டார், இந்த கொலை வழக்கில் 6 குழுக்களாக பிரிந்து விசாரணை நடத்த   சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

Top