19/Nov/2020 07:41:04
புதுக்கோட்டை: புதுக்கோட்டைமேலராஜ வீதிலுள்ள தண்டாயுதபாணிசுவாமி திருக்கோவிலில் கந்தசஷ்டியொட்டி, தண்டாயுதபாணி சுவாமிக்கு தினமும் பாலபிஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் சந்தனம்,மஞ்சள் நீர், திருநீர் உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
மாலையில், தண்டாயுதபாணி சுவாமி சந்தனக்காப்பு மலர் அலங்காரத்திலும் அருள் பாலித்தார். ஏற்பாடுகளை நிர்வாகிகள் மற்றும் பாலு அய்யர் கவனித்தனர். இதேபோன்று கீழ 4-ஆ ம்வீதிலுள்ள{தென்புறம்} ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவிலில் முருகணு க்கு தினமும் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்து.மாலையில், முருகப்பெருமான் சந்தனக்காப்பு மலர் அலங்காரத்திலும் அருள் பாலித்தார்திரளான பக்தர்கள் வந்திருந்து வழிபட்டனர்.