14/May/2020 11:39:46
தமிழகத்தில்
இன்று 447 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில்
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெறுங்குகிறது.
பாதிக்கப்பட்டவர்களின்
மொத்த எண்ணிக்கை 9,674 ஆக உயர்ந்துள்ளது. 2,176 பேர் குணமடைந்து வீடு
திரும்பியுள்ளனர். இன்று மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.கொரோனாவால்
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது.