logo
தமிழகத்தில் 10 ஆயிரத்தை நெறுங்குகிறது கொரோனா பாதிப்பு: இன்று 447 பேருக்கு பாதிப்பு.

தமிழகத்தில் 10 ஆயிரத்தை நெறுங்குகிறது கொரோனா பாதிப்பு: இன்று 447 பேருக்கு பாதிப்பு.

14/May/2020 11:39:46

தமிழகத்தில் இன்று 447 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெறுங்குகிறது.

 பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9,674 ஆக உயர்ந்துள்ளது. 2,176 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது.


  

Top