10/May/2020 10:19:44
தமிழகத்தில் இன்று
(மே.10) 669 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால், தமிழகத்தில்
கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,204-ஆக அதிகரித்துள்ளது.
மேலும், இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலி
எண்ணிக்கை 47-ஆக அதிகரித்துள்ளது.135 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தோரின்
எண்ணிக்கை 1,959 ஆக உள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது