10/Aug/2021 10:31:28
புதுக்கோட்டை, ஆக: புதுக்கோட்டை திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோவிலில் ஆடி செவ்வாய் கிழமையையொட்டி முத்துமாரியம்மனுக்கு பால் அபிஷேகங்களுடன் தீபாராதனை நடைபெற்றது. இதையொட்டி முத்துமாரியம்மன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து திரளான பெண் பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.