01/Oct/2020 03:27:19
கூட்டுறவுத்துறை, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி,
பொதுவிநியோகத் திட்டத்தின் ஒருங்கிணைந்த மேலாண்மைக்கான "ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை" திட்டத்தினை தமிழகத்தில் இன்று, துவக்கி வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.